Thursday 19 January 2012

முதலாவது ஆண்டு நினைவாஞ்சலி.........!

முதலாவது ஆண்டு நினைவஞ்சலி.....!
அமரர் ரத்தினம் பிறேமரத்னம் (மல்லி அண்ணா) அவர்களின்!



மனிதரில் மாணிக்கமாய் மாந்தருள் திலகமாய்
புனித வாழ்வு வாழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
காத்திருந்து அரவணைத்த கைகள்
காலமெல்லாம் எம்மை விட்டுப் பிரிந்ததேனோ?
மலர்ந்த வதனச் சிரிப்பை வாழ் நாளில்
காணக்கிடைக்குமா? 



அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம். 
அவரின் பிரிவால் துன்புறும்
மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்
தொண்டைமானாறு மக்கள்








மண்ணில் :08/11/1954
விண்ணில் :22/01/2011











Sunday 15 January 2012

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

வணக்கம்!

அனைத்து ஊர்ப்பிறந்த நண்பர்களிற்கும்!





இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!


நன்றிகள்.

Sunday 1 January 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தொண்டைமானாற்றை பூர்வீகமாக
கொண்ட அனைவரிற்கும்!


என் இனிய வணக்கங்கள்!
நல்வாழ்த்துக்கள்!
நன்றிகள்.