முதலாவது ஆண்டு நினைவஞ்சலி.....!
அமரர் ரத்தினம் பிறேமரத்னம் (மல்லி அண்ணா) அவர்களின்!
புனித வாழ்வு வாழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
காத்திருந்து அரவணைத்த கைகள்
காலமெல்லாம் எம்மை விட்டுப் பிரிந்ததேனோ?
மலர்ந்த வதனச் சிரிப்பை வாழ் நாளில்
காணக்கிடைக்குமா?
அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
அவரின் பிரிவால் துன்புறும்
மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்
தொண்டைமானாறு மக்கள்
மண்ணில் :08/11/1954
விண்ணில் :22/01/2011
மண்ணில் :08/11/1954
விண்ணில் :22/01/2011

No comments:
Post a Comment
ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன